கலைஞர் எழுதிய குறிப்புரை !
கரூர் மாவட்ட ஆட்சியர் திரு பிரபு சங்கர் வேங்காம்பட்டி-ல் ஆய்வு மேற்கொண்ட போது ..
அங்குள்ள பள்ளியில் 1959 ஆம் ஆண்டு குளித்தலை எம்எல்ஏ-வாக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்கள் அந்த பள்ளியை ஆய்வு செய்தபின் எழுதிய குறிப்பை ஆட்சியர் பகிர்ந்துள்ளார்...
அந்த குறிப்புரை புகைப்படம்
Comments
Post a Comment