பலஸ்தீன் வெல்லுமா ??



பலஸ்தீன் வெல்லுமா ???


பலஸ்தீன் மக்கள் தங்களுடைய நாட்டை யூதர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து இன்று வசிக்க நிலம் இல்லாமல் இருக்கிறார்கள்..


இந்நிலையில் அந்நாட்டு சிறுவர்கள் மற்றும் பெண்களை யூத இஸ்ரேல்  ராணுவத்தினர் ஈவு இரக்கமின்றி கொன்று குவிக்கிறார்கள்...யூதர்கள் சிறுவர்களை அதிகமாக கொல்வதற்கு காரணம் அவர்கள் வளர்ந்து இஸ்ரேலிய யூதர்களின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடக்கூடாது என்பதற்காகத் தான்...அதே போல் பெண்களை கொல்வதன் நோக்கம் என்னவென்றால் பலஸ்தீனப் பெண்கள் ஆண் பிள்ளை பெற்றெடுத்தால் அந்த பிள்ளைகள் எதிர்காலத்தில் தங்களுடைய அநியாயத்திற்கு எதிராக போராடுவார்கள் என்பதால் ...


உலகிலேயே அதிகமாக மனித உரிமை மீறல்கள் நடக்கிறது என்றால் அது பலஸ்தீனத்தில் தான் இருக்கும்...அதை நடத்துபவர்கள் இஸ்ரேலிய யூதர்கள்...அதில் பாதிக்கப்படுபவர்கள் பலஸ்தீனத்து இஸ்லாமியர்கள்...

இஸ்லாமியர்கள் மீதான யூதர்களின் இந்த தாக்குதல்களை அமெரிக்காவும், ஐ.நா சபையும் வாய்மூடி ,கண் பொத்தி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்...

அப்படியே ஐ.நா சபை எப்போதாவது இஸ்ரேலுக்கு எதிராக வாய் திறந்தாலும் கூட அமெரிக்கா உடனே ஐ.நா சபையை மிரட்டுவார்கள்...இவ்வாறு அமெரிக்கா தன் கள்ளக்குழந்தையான இஸ்ரேலை எவ்வாறெல்லாம் பாதுகாக்க முடியுமோ அவ்வாறெல்லாம் பாதுகாத்து வருகிறது...

இதற்கிடையே அமெரிக்க அடிவருடிகளாக இருக்கும் அரபு நாடுகளும் கூட பலஸ்தீனுக்காக வலிமையான குரல் கொடுப்பதில்லை...ஏனென்றால் தன்னுடைய எஜமான் (அமெரிக்கா) கோபித்துக் கொள்வார்கள் என்பதால் தான்...தற்போதைய நிலையில் துருக்கி மட்டுமே பலஸ்தீனுக்காக ஆதரவுக் கரம் நீட்டி வருகிறது...அல்லாஹ் துருக்கி நாட்டிற்பும் அதன் ஆம்சியாளர் தய்யுப் எர்துகானுக்கும் அருள் செய்வானாக...

நம் மக்கள் அவர்களுக்காக இறைவனிடம் பிரார்திப்பதும், பலஸ்தீனை அழித்து வரும் இஸ்ரேலியப் பொருட்களையும்,இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பொருட்களையும் புறக்கணிப்பதே பலஸ்தீன மக்களுக்கு கொடுக்கும் ஆதரவாகும்...

தொடரும்......

Comments

Popular posts from this blog

கலைஞர் எழுதிய குறிப்புரை !

14 நாட்கள் ஊரடங்கு ! எதெற்கெல்லாம் அனுமதி ? எதெற்கெல்லாம் அனுமதி இல்லை ?

தமிழக அரசு இளம் வழக்கறிஞர்களுக்கு ₹3000/- உதவித் தொகை அறிவிப்பு !